பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் மருத்துவர்கள் 2 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரைச் சேர்ந்த ஜாஃபர் இக்பால், சாதிக் ஆகிய அந்த 2 மருத்துவர்க...
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர்...
காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தினார்.
மத...
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில், தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளிகள் இருவரை கொல்கத்தாவில் வைத்து கைது செய்துள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலியான அடையாளத்துடன் விட...
கிருஷ்ணகிரி மாவட்டம் துரைசாமி கொட்டாய் கிராமத்தில் முன்னறிவிப்பின்றி பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டதால் 3 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக சால...
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. காயம் அடைந்தவர்கள் கிழிந்த உடைகளுட...
இந்தோனேசியாவின் மராபி எரிமலை மீண்டும் வெடித்ததில் 600 மீட்டர் உயரத்துக்கு புகை மற்றும் சாம்பல் மேகங்கள் எழுந்தன. மேற்கு சுமத்ராவில் சுமார் 3 கிலோ மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை சீற்றம் பல கிலோ மீட்டர...